குமார் சங்ககாரவுடன் சில நிமிடங்கள்
உலகக்கிண்ணம் ஆரம்பிக்க ஒரு வாரத்திற்கு முன்னாள் நடந்தது அந்த சந்திப்பு பார்த்த உடனேயே மனிதர் அடையாளம் கண்டு கொண்டுவிட்டார் அட பரவாயில்லையே இவருக்கு என்னையம் தெரிந்திருக்கின்றதே எண்டு பெருமைபொங்க hello sir என்றேன் பதிலுக்கு அவரோ ஹல்லோ mr. கிருஷ்ணா how r u என்றார் ..... அட பேர் கூட தெரிந்திருக்கிறதே இவருக்கு என்று மனதுக்குள்ளேயே பெருமைபட்டுக்கொண்டு ... தொடர்ந்து பேசினேன் .. ( சிங்களத்தில்..) அப்புறம் சொல்லுங்க சார் வீட்ல எல்லாரும் சௌக்கியமா ?ம்ம்ம் எல்லாரும் நலம் அவங்களுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ..உங்க தில்லு முள்ளு விடாம கேப்பாங்க சார் ஒவ்வொரு நாளும் பகல் 3pm ஆகிட்ட தொல்ல தாங்க முடியாது... சொன்னா நம்ப மாட்டிங்க கிரீஸ் ..தில்லு முள்ளு கேட்ட பிறகுதான் வீட்ல சாப்பாடே போடுறாங்க என்று செல்லமாக கோபித்துகொண்டார் சங்கா ஆ அ அது என்ன நிகழ்ச்சி ஹா இதயம் என்ன சார் உங்க vice la அப்டி ஒரு லவ் chaance ஏ இல்ல ...என் phone ring tone ஏ உங்க இதயம் நிகழ்ச்சிதான் சார் என்று வேற சொல்லிட்டார் ...எனக்கு உற்சாகம் தாழ முடியவில்லை ...அவரோ விட மாட்டேன் என்கிறார் எனக்கு நிகழ்ச்சிக்கு தாமதம் ஆகிறது என்றேன் அவர் ..விடுவதாக இல்லை ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக்கலாம் mr. கிருஷ்ணா ... என்றார் சரி சரி உலகமே போற்றும் ஒரு கிரிக்கட் தலைவர் கேட்கிறாரே என்பதட்காக தலையை மட்டும் ஆட்டினேன் ... அப்படி எடுத்த படம் தான் இது........
ஹயி ஜாலி ... ரொம்ப நாளுக்கு பிறகு மொக்கை போட்டுட்டேன்...
இப்போ உண்மைக்கு வருவோம் ... எங்கள் கலையகத்துக்கு வந்திருந்தார் சங்கா பார்த்த கணத்தில் நான் என்னையே மறந்துவிட்டேன் என் கண்ணை என்னாலே நம்பமுடியவில்லை gentleman இன்றுதான் நேரில் பார்க்கிறேன்.. உடனே hello sir என்றேன் ..அவரும் பதிலுக்கு ஹலோ என்றார் ..இப்போ நினைத்தாலும் பூரிக்கிறது உடலெங்கும் சிலிர்க்கிறது ... ஒரு நிமிடம் என் ஆச்சர்யத்தை அவர் புரிந்துகொண்டார் போலும் cool man ......என்று என் தோலில் தட்டிவிட்டு கிளம்பிவிட்டார் போகும்போது சொன்னேன்.. world cup ekka apitama genna .... என்று ( உலகக்கிண்ணத்தை எங்களுக்கே கொண்டுவாங்க சார் என்று சிங்களத்தில் ) sure ... endru simple ஆக சொல்லி விட்டு போய்விட்டார் ...அப்புறம் இந்த படத்திற்காக அரை மணித்தியாலம் காத்திருந்ததெல்லாம் பெரிய கதை ஆனால் அந்த நிமிடங்கள் இப்போது நினைத்தாலும் பரவசம் உலகம் வியக்கும் ஒரு உச்ச கிரிக்கட் நட்சத்திரம் என் அருகில் ... நின்ற கணங்கள் அல்லவா அவை ... தவிர நான் சங்காவின் பெரிய ரசிகன் ...
anna overa மொக்கை poddu nammala eamarta
ReplyDeletemudhiyathu
muthale nammuku theriyum it's மொக்கை(..தில்லு முள்ளு கேட்ட பிறகுதான் வீட்ல சாப்பாடே போடுறாங்க என்று செல்லமாக கோபித்துகொண்டார் சங்கா)
Sanga is a gentleman......
world cup ekka apitama genna ....neenga sonnathu appadi unmaya poiddu anna.............lol
hmmm.... ya athuthaan enakkum kawalai...but sanga is a one of great person...
ReplyDeletemokka podurathe thillumullu krish ku welaiya poche!!!!
ReplyDeleteanna nalla mokkai poduvinka enna.
ReplyDeletesanga is great.
avarudan santhippu marakka mudiyatha anupavam than anna ungalukku...
appa ... ellaarum idhoda vitteengale...potta mokkaikku enga kallady vilumonu ninaichen....endra guruvaayoorappaa
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete