Thursday, February 14, 2013

தலைமுறை கனவு


எப்போதோ ஒரு காலத்தில் திருச்சியில் வாழ்ந்தபோது   "ஆல் இந்தியா ரேடியோவில் " எப்படியாவது ஒரு முறை பேசிவிட வேண்டும் என்று தாத்தா ரொம்ப ஆசைப்பட்டதாக என் அப்பா சொல்லுவார்... ஆனால் வானொலியில் "பாடல் கேட்கிறார்" என்று கூட அவர் பெயர் வந்ததில்லையாம் பிறகு அதை மறந்து இலங்கைக்கு வந்து   செத்தும் போய்விட்டார் அப்பா அப்படி எதுவும் முயற்சி செய்யவில்லை, நான் வானொலியில் தொழில் முறை அறிவிப்பாளன் ஆகிவிட்டேன்  .வசதி குறைந்த மனிதர்கள் நேர்மையான வழியில் லட்சியங்களை  அடைய குறைந்தது மூன்று தலைமுறைகள் ஆகின்றதே ....நினைக்கும்போது சிரிப்பாய் இருக்கின்றது

வானொலி தின வாழ்த்துக்கள் 

Copyright © 2014 நட்சத்திரவீதியில்