Sunday, September 12, 2010

உறையவைத்து உருகவைத்தவை

அடங்கியது குயில் .... "குரல் அல்ல" , போவோமா ஊர்கோலம் பாடிய பொன்னுத்தாய் காலத்தோடு இன்று கரைந்தால் காற்றாக இன்று நான் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சியில் என் உற்சாகத்தை பறித்த அந்த செய்தி பொய்யாக வேண்டும் என்று மனம் பல நொடிகள் ஸ்தம்பித்தது 23 வருடம் திரையிசையில் சகாப்தம் படைத்த ஸ்வர்ணலதா அவர்கள் அகால மரணம் அடைந்தது இசைபித்தன் என்ற வகையில் இன்று என்னை முழுமையாக கலங்க வைத்தது இந்த நாளை வெறுக்கிறேன் என் பார்வையில் என் செவியில் இன்றும் என் பல இரவுகளுக்கு இவர் வள்ளி படத்தில் பாடிய என்னுள்ளே என்னுள்ளே பாடல்தான் துணை

0 comments:

Post a Comment

Copyright © 2014 நட்சத்திரவீதியில்